Monday, September 27, 2010

எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்!

எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்!

என்றிருந்து உனை மட்டுமே சிந்திக்கத் தொடங்கினேன்!


விடை காண முடியாத கேள்விகள் இவை..

என் கடைசி மூச்சை கூட - உன்

காற்றோடு கலந்து வைப்பேன்

உன் புன்னகைக்கு விருந்தாக!!

No comments: