
2.நம் வாழ்க்கையில் பல சந்திப்புகழும் பிரிவுகளும் தவிர்க்க முடியாதது என்று.

3.உலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு எனக்கு புரிய வைத்த இடம்..(இதுதான் எனக்கு சோறுபோட போகும் தெய்வம் என்றும்)
இணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI


No comments:
Post a Comment