Friday, March 20, 2009

நினைவில் இருக்கு

1.பள்ளி நாட்களில் கட் அடித்து விட்டு நானும் என் நண்பனும் (மாரிமுத்து)st'peters school ground ku சென்று கொடுக்காப்புலி,நெல்லிக்கா அடித்து தின்ற நாட்கள்..

2.8 ம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடியது, வீரபாண்டிய காட்டபொம்மன் வேடம் அணிந்து நடித்தது.

3.12- ம் வகுப்பு பாஸ் செய்த உடன் தேர்வு என்னை மீண்டும் மீண்டும் பார்த்து விட்டு அதை கையில் சுருட்டி வைத்து கொண்டு "IAS" pass பண்ண ரெஞ்சுக்கு நாலு வீதியும் வலம் வந்த நாட்கள்..

4.கல்லூரி காலத்தில் நாங்கள் சென்ற பல தென் இந்திய மற்றும் வட இந்திய சுற்றுலா சென்ற நாட்கள்..

No comments: