Wednesday, April 17, 2013

இந்த ஓர் இரவு போதுமா...

இந்த ஓர்  இரவு போதுமா என் அத்தனை நினைவுகளையும் கொட்டி முடிக்க..

நான் இழந்தவைகள் எத்தனை எத்தனை என்று எண்ணி சொல்லிவிட முடியுமா அத்தனையையும்...


No comments: