Saturday, January 26, 2013

என் அம்மா...


உன்னிடமே சண்டை போடுகிறேன்,
உன்னிடமே அழுகிறேன்,
உன் மடியிலேயே படுத்து உறங்குகிறேன்...
உனக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்...
உன்னை சிரிக்கவும் வைக்கிறேன்...
உன்னை அழவும் வைக்கிறேன்...
என்னை கருவில் சுமந்தவள் நீ
என்னை கவனித்து கொள்ள வந்தவள்...நீ
என் ஆருயிர் அம்மா...

No comments: