Sunday, January 20, 2008

யாருக்காக எழுதுகிறேன்...

என்ன எழுதுகிறேன்
யாருக்காக எழுதுகிறேன்
எதுவும் தெரியவில்லை எனக்கு..
எறும்புகழான எழுத்துகள்
கூட்டம் கூட்டமா கலைவதை
 நிறுத்தவும் தெரியவில்லை..


நிலவில் மட்டும் உலகம்
விடிந்து இருக்கும் இரவில்
நானும் ஏதாவது
கிறிக்கி கொண்டிருப்பதையும்
நிறுத்த முடியவில்லை...

No comments: